தெலங்கானாவில் பா.ஜ.க. -டி.ஆர்.எஸ். தொண்டர்கள் மோதல்

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டில் உள்ள ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் பா.ஜ.க. மற்றும் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2020-11-03 09:05 GMT
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டில் உள்ள ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் பா.ஜ.க. மற்றும் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த விடுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி கிராந்தி தங்கியிருந்த நிலையில், இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்