புதுச்சேரியில் பண்டிகை கால உதவி - துணிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம்

புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-10-07 07:15 GMT
புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வரவுள்ள நிலையில் துணிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளர்களுக்கு பணம் தரப்படும் என்பதை மத்திய உள்துறை உறுதி செய்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்