இன்று பிரதமர் மோடி வானொலியில் உரை

பிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Update: 2020-09-27 04:56 GMT
பிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று வானொலி மூலமாக 'மனதின் குரல்' என்ற பெயரில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். கடந்த 50 வாரங்களுக்கு மேல் தொடரும் இந்த நிகழ்வு, செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்றும் தொடருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்