டெல்லியில் நடைபாதை கடை வணிகர்களுக்கு கடன் வசதி - ரூ.20,000 வரை வழங்க மாநில அரசு திட்டம்

டெல்லி நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-11 07:23 GMT
டெல்லி நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் நடைபாதை கடைகள் நடத்தி வரும் நிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் மாநகராட்சியில் தங்களை பதிவு செய்துள்ளனர். வட்டிக்கு பணம் வழங்கும் நபர்களிடம் இருந்து, சாலையோர வணிகர்களை காப்பாற்ற இந்த நடவடிக்கை என அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்