வடகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை - தண்ணீரில் மிதக்கும் குடகு மாவட்டம்

கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், குடகு மாவட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது.

Update: 2020-08-06 10:59 GMT
கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், குடகு மாவட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் குடகு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்