ஆப்கானில் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் விடுவிப்பு - டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு

ஆப்கானில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் நிதன்சிங் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-07-27 05:50 GMT
ஆப்கானில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் நிதன்சிங் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில், நிதன்சிங் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.  இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். டெல்லி வந்த நிதன்சிங்கிற்து சீக்கிய தலைவர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்
Tags:    

மேலும் செய்திகள்