சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-03 16:55 GMT
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஜூலை 15 வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை  31 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமலானதை அடுத்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தடையை  நீட்டித்துள்ளது. அதே நேரம் சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்து சேவை வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்