இந்தியாவைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள விசா வேண்டும் - பிரதமர் மோடிக்கு பாக். இளம் பெண் கோரிக்கை

பாகிஸ்தான் பெண் ஒருவர்,இந்தியாவைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள விசாகேட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-25 04:40 GMT
பாகிஸ்தான் பெண் ஒருவர்,இந்தியாவைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள விசாகேட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம், கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வம்சாழியை சேர்ந்த சுமாயாலா என்ற பெண், பாகிஸ்தானில் வசித்து வருகிறார். அவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை தொடர்ந்து,  இந்திய விசாகேட்டு, பிரதமர் மோடியிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்