கொரோனாவில் இருந்து மீள யோகா செய்யுங்கள் - பாபா ராம்தேவ்

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தும் , உடல் ரீதியான சிக்கல்களில் இருந்தும் மீள்வதற்கு மக்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Update: 2020-06-20 16:59 GMT
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தும் , உடல் ரீதியான சிக்கல்களில் இருந்தும் மீள்வதற்கு மக்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார். சர்வதேச தினத்தை யோகா முன்னிட்டு , கங்கை  நதிக்கரையோரத்தில் பாபா ராம்தேவ் யோகாசனங்கள் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்