நெருங்கும் 'நிகர்ஷா' - குஜராத், மஹாராஷ்டிரா முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
நிகர்ஷா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் பேசியுள்ளார்.
நிகர்ஷா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் பேசியுள்ளார். டையூ டாமன், தாத்ரா மற்றும் நாகர் வேலி நிர்வாகத்துடனும் பேசிய பிரதமர் மோடி, புயலை எதிர்கொள்ள மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்துள்ளார்.