3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த மாணவி - தனது சேமிப்பில் ரூ.48,000 செலவு செய்ததாக மாணவி தகவல்

டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி.

Update: 2020-06-01 08:08 GMT
டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி. இதற்காக தனது சேமிப்பில் இருந்து 48 ஆயிரம் ரூபாயை செலவிட்டதாக கூறும் நொய்டாவைச் சேர்ந்த் நிகரிகா துவிவேதி என்ற அந்த மாணவி,  இக்கட்டமான நிலையில், சமூகத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்