ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகளை, சிறுத்தை ஒன்று விரட்டியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆசனூர் மலைப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகளை, சிறுத்தை ஒன்று விரட்டியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆசனூர் மலைப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.