சந்தையில் குவிந்த கைவண்டி வியாபாரிகள் - வழக்கத்தைவிட அதிகரித்த மக்கள் கூட்டம்

டெல்லி-உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள காசிப்பூர் பழம் மற்றும் காய்கறி சந்தையில் கைவண்டி வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-05-20 05:21 GMT
டெல்லி-உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள காசிப்பூர் பழம் மற்றும் காய்கறி சந்தையில் கைவண்டி வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும், காய்கறி வாங்க சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், மக்களின் கூட்டத்தால், காசிப்பூர் சந்தை களைகட்டியது.
Tags:    

மேலும் செய்திகள்