"பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்யுங்கள்" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-05-17 04:03 GMT
பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இணையதளம் மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி மக்களுக்கு பணத்தை நேரடியாக செலுத்துவது குறித்து பிரதமர் சிந்திக்க வேண்டும் எனவும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கும் , சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் தேவையே தவிர 
கடன்கள் இல்லை என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்