கள்ளக்காதலை கண்டித்த கணவர் கார் ஏற்றி கொலை - 2 மாத‌த்திற்கு பின் அம்பலமான விபத்து நாடகம்

புதுச்சேரியில் தகாத உறவை கண்டித்த கணவர், திட்டமிட்டு கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-05-14 14:37 GMT
புதுச்சேரியில் தகாத உறவை கண்டித்த கணவர்,  திட்டமிட்டு கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கந்தசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி, கந்தசாமியின் நண்பர் அஜித்குமார் மற்றும் கார் ஓட்டுனர் பிரவீன் குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அஜித்குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் இருந்த தகாத உறவை கண்டித்தால், திட்டமிட்டு கந்தசாமியை கொலை செய்ததாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்