வங்தேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் 169 பேர் மீட்பு

வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்

Update: 2020-05-12 13:14 GMT
வங்கதேசத்தில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 169 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். ஊரடங்கு காரணமாக வங்கதேசத்தில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்