டெல்லியில் 1561 பேருக்கு கொரோனா பாதிப்பு - சமூக விலகலை கடைபிடித்த பொதுமக்கள்...

டெல்லியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பான்மையான பகுதிகள் வெறிச்சோடி உள்ளன.

Update: 2020-04-16 07:41 GMT
டெல்லியில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பான்மையான பகுதிகள் வெறிச்சோடி உள்ளன.  நாசிர்புர் மன்டி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்