மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டியது.

Update: 2020-03-24 09:47 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டியது. மகாராஷ்டிராவில், லண்டனில் இருந்து திரும்பிய மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா நோய்த் தொற்று வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்ததுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்