144 தடை உத்தரவு அமல் - மக்களுக்கு சீராக பால் விநியோகம்

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் பொதுமக்களுக்கு சீராக பால் விநியோகம் செய்யப்பட்டது.

Update: 2020-03-23 08:32 GMT
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும், பொதுமக்களுக்கு சீராக பால் விநியோகம் செய்யப்பட்டது. அனைவரும், தங்களுக்கு தேவையான அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்