ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளை முயற்சி - நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-22 04:08 GMT
புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு வெளிநாட்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்