குடியரசு தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வு முன்னோட்டம் - இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஒத்திகை

குடியரசு தின பேரணியில் பங்குபெறும், இந்தோ- திபெத் எல்லை காவல் படையின் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

Update: 2020-01-12 08:16 GMT
குடியரசு தின பேரணியில் பங்குபெறும், இந்தோ- திபெத் எல்லை காவல் படையின் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், இந்தோ- திபெத் எல்லை காவல் படையினர் இசை வாத்தியங்களுடன் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்