உத்தரப் பிரதேசம்: போலீசார் மோதல் - விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலாத்துறை போலீசார் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Update: 2020-01-09 08:06 GMT
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலாத்துறை போலீசார் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. காவி நகர் போலீஸ் சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், காவலர் ஆகிய இருவரும் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர். இதுதொடர்பான காட்சி வெளியாகி வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்