குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு : திரிபுராவில் தீவிரமாகும் போராட்டம்

திரிபுரா தலைநகர் அகர்தலாவில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-12-10 10:11 GMT
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்