"கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-07 04:47 GMT
போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாடாளுமன்றமே இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்