"துணிச்சலான முடிவு எடுக்கும் பிரதமர் மோடி" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாடு தற்போது பாதுகாப்பானவர்களின் கரங்களில் இருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பாதுகாப்பானவர்களின் கரங்களில் இருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மோடி துணிச்சலான பிரதமர் என்றும், நாட்டின் நலனுக்காக எத்தகைய முடிவுகளையும் எடுக்க தயங்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.