மகாராஷ்டிரா: தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட் சாந்து துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

Update: 2019-06-19 23:00 GMT
மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கூரையில் இருந்து விழுந்த சிமெண்ட்  சாந்து துண்டுகளால் மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்