சிபிஐயில் 5 துணை இயக்குனர்கள் நியமனம்

சி.பி.ஐ.,யில், புதிதாக ஐந்து துணை இயக்குனர்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

Update: 2019-03-14 01:59 GMT
சி.பி.ஐ.,யில், புதிதாக ஐந்து துணை இயக்குனர்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சம்பத் மீனா, அனுராக், ராகேஷ் அகர்வால், வயோலஸ்குமார் சவுத்ரி மற்றும் டி.சி.ஜெயின் ஆகியோர், புதிய துணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்