தேசிய கொடியை அவமதித்த இளைஞர்

இளைஞரை தாக்கிய பொதுமக்கள் - போலீசிடம் ஒப்படைப்பு

Update: 2019-02-17 12:29 GMT
தெலங்கானா மாநில தலைமை செயலகம் அருகே இந்திய தேசிய கொடியை இளைஞர் ஒருவர் காலால் மிதித்து அவமதித்த சம்பவம் நிகழ்ந்தது. இதனைகண்ட பொதுமக்கள் அந்த இளைஞரிடம் இருந்து தேசிய கொடியை மீட்டு, தாக்கினர். இதனையடுத்து தேசிய கொடியை அவமதித்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்