சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Update: 2019-01-11 04:11 GMT
வரும் 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக எரிமேலி வாபர் கோயிலில் யானைகள் பவனியுடன் மேளதாளம் முழங்க இசை கச்சேரியுடன் கூடிய சந்தனகூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஊர்வலத்தை முஸ்லீம் மற்றும் இந்து பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்ததுடன் சிறப்பான வரவேற்பையும் அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்