மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-12-12 14:00 GMT
மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை, பகல் 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பகல் 12 மணி வரையும், பின்னர், நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்