காரை வழிமறித்து தாக்கிய யானை : வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே மோகன்மார்க் வனப்பகுதிக்குள் காரில் சென்றவர்களை, அங்கிருந்த யானை ஒன்று வழிமறித்தது.

Update: 2018-12-04 06:02 GMT
உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே மோகன்மார்க் வனப்பகுதிக்குள் காரில் சென்றவர்களை, அங்கிருந்த யானை ஒன்று வழிமறித்தது. யானையின் பிடியில் சிக்கிய காரை தூக்கிய அடிக்க முயன்றபோது, அதில் இருந்தவர்கள் அலறினர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதன்பின்னர் காரில் இருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்