அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து..!

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ராவ்லிகேம்ப் பகுதியில் உள்ள 20 மாடி கொண்ட புதிய கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.

Update: 2018-11-10 06:04 GMT
தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.  இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விசாரணையில், பட்டாசு  வெடித்தபோது, தீ பட்டதில் கட்டிடத்தில் இருந்த பொருட்களில் தீப்பிடித்தது தெரிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்