ரயில்வே அமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து
அமெரிக்காவில் இருந்த ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து அறிந்ததும் தனது அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்து விட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார்.
ரயில் விபத்தை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளார்.