டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர்

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

Update: 2018-10-16 07:13 GMT
டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர், ஹோட்டல் ஊழியர்களை மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மீது, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்