65 வயது நகைக்கடை உரிமையாளர் கடத்தல் : நடுரோட்டில் கடத்திச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், 65 வயதான நகைக்கடை உரிமையாளர் கிஷோரிலால் சோனி என்பவர் நடுரோட்டில், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

Update: 2018-10-06 07:38 GMT
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், 65 வயதான நகைக்கடை உரிமையாளர் கிஷோரிலால் சோனி என்பவர் நடுரோட்டில், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடையில் இருந்து வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர், கிஷோரிலால் சோனியை கடத்திச் செல்லும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. கடந்த 28ம் தேதியன்று இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்