பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் நேரமிது - பிபின் ராவத்

பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரமிது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 06:52 GMT
பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை பழிவாங்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலையும், பேச்சுவார்த்தையையும் ஒன்றாக எடுத்து செல்ல இயலாது என்றும் பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்