நாய் குட்டிகளை கடித்த நாகப்பாம்பு... கேமராவில் பதிவான பதைபதைக்கும் காட்சிகள்...

ஒடிஷாவில் நாய்க்குட்டிகளை நாகப்பாம்பு ஒன்று கடித்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

Update: 2018-09-20 10:58 GMT
ஒடிஷாவில் நாய்க்குட்டிகளை நாகப்பாம்பு ஒன்று கடித்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. அம்மாநிலத்தின் பத்ராக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாகப்பாம்பு கடித்ததில், நாய் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாகப்பாம்புடன் அந்த நாய் குட்டிகளின் தாய் கடுமையாக போராடியது. இருப்பினும் குட்டிகளை காப்பாற்ற முடியவில்லை. பொதுமக்கள் அங்கு வந்து பாம்பை அடித்து கொன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்