சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்

பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு

Update: 2018-08-15 08:01 GMT
உலகிற்கே இந்தியா வைகாட்டும் வகையில் முன்னேறி வருவதாக, சுதந்திர தின உரையில் கூறிய பிரதமர் மோடி , அப்போது, "எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்நெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும்" என பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்