சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு
உலகிற்கே இந்தியா வைகாட்டும் வகையில் முன்னேறி வருவதாக, சுதந்திர தின உரையில் கூறிய பிரதமர் மோடி , அப்போது, "எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்நெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும்" என பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார்.