காதல் விவகாரம்- இளம்பெண் தற்கொலை முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் விவகாரத்தால், இளம்பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2018-08-06 06:19 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் விவகாரத்தால், இளம்பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த பெண்ணுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்படுகிறது. காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண  ஏற்பாடு நடைபெறுவதால், அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்