மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டி

Update: 2018-06-15 11:44 GMT
மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டி

தன் மகன் பேரறிவாளனை சிறையில் கொலை செய்து விடுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த உள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்... 
Tags:    

மேலும் செய்திகள்