"என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவர் ஏ.வி.மெய்யப்பன்" - கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளர் ஏ.வி.மெய்யப்பன் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளர் ஏ.வி.மெய்யப்பன் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். பல கனவுகளின் முகவரியுமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை, ஏ.வி.மெய்யப்பன் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.