திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் வந்திருந்தார். இவர்களை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.