திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-12-10 09:03 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் வந்திருந்தார். இவர்களை  காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்