வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி

வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-01 04:12 GMT
வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் ஆதரவுடன் தான் நாடாளுமன்ற தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடப் போவதாகவும் எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பேன் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்