"கொரோனா வைரஸ் - நிலைமை மேலும் மோசமாகும்" - முகக்கவசம் நிலைப்பாட்டை மாற்றிய அதிபர் டிரம்ப்

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் - நிலைமை மேலும் மோசமாகும் - முகக்கவசம் நிலைப்பாட்டை மாற்றிய அதிபர் டிரம்ப்
x
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் இது வரை கொரோனா வைரசால், உயிரிப்புகள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சமூக விலகல், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்