கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டதை எட்டியது.
கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா
x
ஜார்ஜ் ஃபிளாயிட் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என் கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மினியா பொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் தற்போது நியூயார்க், பிலடெல்பியா, பென்சில்வேனியா, வாஷிங்டன், மிக்சிகன், கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில் பற்றி எரிகிறது. இதனையடுத்து தற்போது 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்