பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - மேயர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தி அஞ்சலி

பிரான்சில் செவிரோன் நகரில் அமைந்துள்ள முள்ளி வாய்க்கால் தமிழினபடுகொலை நினைவிடத்தில் அங்குள்ள தமிழர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - மேயர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தி அஞ்சலி
x
பிரான்சில் செவிரோன் நகரில் அமைந்துள்ள முள்ளி வாய்க்கால் தமிழினபடுகொலை நினைவிடத்தில் அங்குள்ள தமிழர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். சமூக இடைவெளியுடன் நின்று மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மக்கள் பலர் மரியாதை செய்தனர். குறிப்பாக, செவிரோன் மாநகர சபை மேயர் பேன் ப்ளான்செட் மற்றும் சில அதிகாரிகளும், உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்