ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் தவிப்பு : மீட்டுவரக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் வாகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் தவிப்பு :  மீட்டுவரக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
x
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வாகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இஸ்லாமபாத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில்  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் மாணவர்களை விரைவாக மீட்க கோரி 400 பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்