கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி
x
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார். தடுப்பூசி உற்பத்திக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மத்திய அரசுக்கு கோவிஷீல்ட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிமணி, இந்த நெருக்கடியான நேரத்தில் சென்ரல் விஸ்தா ப்ராஜெக்ட் எனும் ஆடம்பரத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்வதை விடுத்து, தடுப்பூசி தயாரிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்