"காணொலியில் கூடுவோம்; கட்சியின் கொள்கை கீதம் பாடுவோம்" - திமுக தொண்டர்களுக்கு, மு.க. ஸ்டாலின் கடிதம்

காணொலியில் கூடுவோம், கட்சியின் கொள்கை கீதம் பாடுவோம் என, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காணொலியில் கூடுவோம்; கட்சியின் கொள்கை கீதம் பாடுவோம் - திமுக தொண்டர்களுக்கு, மு.க. ஸ்டாலின் கடிதம்
x
"காணொலியில் கூடுவோம், கட்சியின் கொள்கை கீதம் பாடுவோம்" என, திமுக தொண்டர்களுக்கு, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், காணொலி வாயிலாக நடைபெறும் திமுக பொதுக்குழுவில், கட்சியின்  வளர்ச்சிக்கேற்ற, பொலிவும் பொருத்தமும் வாய்ந்த கருத்துகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். கூட்டத்தில் நிறைவேற்றப்படும்  தீர்மானங்கள், கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் பெறப்போகும் வெற்றிக்கு கட்டியம் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்