"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும் - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்
x
தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தின்போது,  பயணிகள் ரயிலை தனியாருக்கு விற்பனை செய்ய கூடாது, ஆட்குறைப்பு செய்ய கூடாது என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்